இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

60பார்த்தது
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களை வாக்களிக்க டோக்கன் முறையில் அதிகாரிகள் அனுமதிப்பார்கள். 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக, 12 மாநிலங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்தி