9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

72பார்த்தது
9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
மத்தியபிரதேச மாநிலத்தின் ரிவா மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டு முற்றத்தில் படுத்து தூங்கினார். அவரின் சகோதரி நள்ளிரவு தண்ணீர் குடிக்க எழுந்த போது சிறுமி முற்றத்தின் மூலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்தார். போலீஸ் விசாரணையில் மர்ம நபர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. கொலையாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்தாரும், உறவினர்களும் போராட்டம் நடத்திய நிலையில் விரைவில் பிடிப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி