கொளுத்தும் வெயில்.. 4 பேருந்துகள் தீக்கிரை

72பார்த்தது
கொளுத்தும் வெயில்.. 4 பேருந்துகள் தீக்கிரை
ஒடிசாவின் ராயகடா மாவட்டம் பிசங்கடக்கில் நேற்று சனிக்கிழமையன்று கடுமையான வெயிலின் காரணமாக நான்கு பேருந்துகள் எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். பிசங்கடக்கில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறினர். பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி