சிறையில் இன்று சரணடையும் கெஜ்ரிவால்

51பார்த்தது
சிறையில் இன்று சரணடையும் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இடைக்கால ஜாமின் உத்தரவில் சில நிபந்தனைகளும் விதித்தது. பின்னர், கடந்த மே 27ஆம் தேதி தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இடைக்கால ஜாமீன் முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) திகார் சிறையில் சரணடைகிறார்.

தொடர்புடைய செய்தி