இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - காசாவில் 70 பேர் பலி

67பார்த்தது
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் - காசாவில் 70 பேர் பலி
காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது படையை நிறுத்தி, அங்கு பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றியது. இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளைச் சென்று பார்த்தபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் இறந்து கிடந்துள்ளனர். மேலும், பல வீடுகள் இடிந்து நாசமாகி இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி