மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் முக்கிய தகவல்

73பார்த்தது
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று(அக்.14) காலை அடுத்தாண்டு நடக்கும் பொதுத்தேர்வு அட்டவணைகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மழை தொடர்பான எச்சரிக்கைகள் கொடுக்கப்படும்போது, அதற்கு தகுந்தாற்போல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது அல்லது இயங்குவது தொடர்பான அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுவார்கள். எனவே, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்.

தொடர்புடைய செய்தி