திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி உதவித்தொகை

79பார்த்தது
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி உதவித்தொகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், “உயர்கல்வி படிக்க விரும்பும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதை பெற தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், வருமான உச்சவரம்பு கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி