“தமிழ்நாடு என்ற பெயர்பெற உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார்”

65பார்த்தது
“தமிழ்நாடு என்ற பெயர்பெற உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார்”
‘தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாவிரத நோன்பு இருந்து தமது இன்னுயிரை விட்டவர் விருதுநகர் சங்கரலிங்கனார். அவரைப் போற்றும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று (அக்.13). அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி