பட்டினி குறியீடு... ’கவலை’ பிரிவில் இந்தியா இருப்பதால் அதிர்ச்சி

71பார்த்தது
பட்டினி குறியீடு... ’கவலை’ பிரிவில் இந்தியா இருப்பதால் அதிர்ச்சி
உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105வது இடத்தில் இந்தியா உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகில் 36 நாடுகள் மட்டுமே உள்ள ‘கவலை’ பிரிவில் இந்தியாவும் ஒரு நாடாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பட்டினி குறியீட்டில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவில் இன்னும் பட்டினி குறையவில்லை என்பது இந்த ஆய்வுகள் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி