சாம்சங் ஊழியர்களை தடுத்து நிறுத்தி கைது.. (வீடியோ)

50பார்த்தது
போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் ஜங்ஷன்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம், ஐடி கார்டுகளை சோதனை செய்து சாம்சங் ஊழியர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: News Tamil 24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி