காவிரி கரையோரப் பகுதிகளில் ஆய்வு

55பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை எடப்பாடி, பூலாம்பட்டி, காவேரிப்பட்டி மற்றும் காவேரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும், பூலாம்பட்டி பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி மற்றும் எடப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி