வீரபாண்டி - Veerapandi

விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65) விவசாயி. நேற்று(செப்.6) இவரது உறவினர் வீட்டு திருமணத்துக்கு கணேசன் சென்றார். திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணேசன், வீட்டின் உதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ஆகியன திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீடியோஸ்


சேலம்