எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினவிழா!

52பார்த்தது
78வது சுதந்திர தினவிழா நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ், மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார். மேலும் கொடியேற்று விழாவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி