பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

52பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 410 மாணவர்கள் பங்கேற்றனர். வட்டார உணவுப் பாதுகாப்பு இதில் அலுவலர் அன்பு பழனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி