சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

81பார்த்தது
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு சங்க கட்டிடத்தில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் ஆல் இந்தியா பார் கவுன்சில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ஏற்று இன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த போராட்டத்தைக் கைவிட அனைவரும் ஏக மனதாக முடிவு தெரிவித்ததால், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளுக்கு இன்று செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி