சேலம்: ஓமலூரில் கல்விக்கடன் மேளா

68பார்த்தது
சேலம்: ஓமலூரில் கல்விக்கடன் மேளா
சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்டார அளவிலான கல்விக்கடன் மேளா இன்று(செப்.19) சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார். ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி