"கச்சத்தீவை தரவே முடியாது" - இலங்கை அதிபர் உறுதி

85பார்த்தது
"கச்சத்தீவை தரவே முடியாது" - இலங்கை அதிபர் உறுதி
கொழும்பு அதிபர் மாளிகையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழக மீனவர் பிரச்சனை, இலங்கையில் சீன ஆதிக்கம் உள்ளிட்ட பல பிரத்யேக தகவல்களை ரணில் விக்கிரமசிங்கே பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது, “கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தைக்கு இலங்கை தயார் இல்லை. இந்தியாவுக்கு எப்படி காஷ்மீரோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி