காமராசர், அப்துல் கலாம் ஓவியம் வரைந்த சமூக ஆர்வலர்கள்!

73பார்த்தது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காமராசர், அப்துல் கலாம், விவேகானந்தர் போன்றவர்களின் ஓவியம் வரைந்த சமூக ஆர்வலர்கள்!

இதில் பெற்றோர் ஆசிரியர், கழக கெங்கவல்லி நகர அனைத்து வணிகர் சங்கம் கலந்து கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜலில் தலைமையில் நகர வணிகர் சங்கதலைவர் ஆண்டோமொரைஸ் செயலாளர் எல். முருகன், பொருளாளர் வேல்முருகன், இணைச் செயலாளர்கள் பரணி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி