கைலாசநாதர் கோவிலில் பிரதோஷம்

73பார்த்தது
ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை கைலாசநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இங்கு பக்தர்களுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி