பாஜக துணை தலைவர் மீது திமுகவினர் புகார்

69பார்த்தது
ஆத்தூரில் பாஜக துணை தலைவர் கே. பி. ராமலிங்கம் மீது திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில்பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக துணை தலைவர் கே. பி. ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக முதல்வர்ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் டி. எஸ். பி. , அலுவலகத்தில் டி. எஸ். பி. , சதீஷ்குமாரிடம் திமுக மாவட்ட கழகப் பிரதிநிதியும் முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் புகார் மனு அளித்தார். அவருடன் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி