சேலம் மாவட்டம், பட்டை கோயில் கனராஜகணபதி தெரு பரமக்குடி நன்னுசாமி தெரு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் பஜனை மடத்தில் ஸ்ரீ அத்திவரதர் இன்று புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 06 வரை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.