முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

78பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் முட்டல் அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்த நிலையில். மீண்டும் அருவியில் தண்ணீர் கொட்டியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். மீண்டும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி