ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் இரவு கனமழை!

56பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்தமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடுவதால்
வாகனம் ஒட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர் தொடர் மழையின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, மேலும் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்புடைய செய்தி