வேளாண் பல்கலையில் விதைப்பந்து தயாரிக்கும் போட்டி

53பார்த்தது
வேளாண் பல்கலையில் விதைப்பந்து தயாரிக்கும் போட்டி
கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் , வேளாண் பொறியியல் கல்லூரி சார்பில், ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விதைப்பந்து தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. மஞ்சள் கொன்றை, சீத்தாப்பழம், இலவம்பஞ்சு, வாகை, வேம்பு, பசுபிக் ரோஸ்வுட், தூங்குமூச்சி மர விதைகளைப் பயன்படுத்தி, 15,000 விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து விதைப்பந்து உருவாக்கும் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி