இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

64பார்த்தது
இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான பாலிஸ்டிக் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணைகள் ஈரானின் இஸ்பஹான், தப்ரிஸ், கராஜ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏவப்பட்டன. இதனால் இஸ்ரேலில் பதுங்கு குழிகளில் மக்கள் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி