சாப்பாடு, சம்பளம் இல்லை... ஆர்யா படத்தின் துணை நடிகர்கள் கண்ணீர்

60பார்த்தது
நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தின் மண்டபத்தில் நடைபெறும் நிலையில் 150 துணை நடிகர்களுக்கு சம்பளம், சாப்பாடு தராமல் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, “ஆண்களை விட பெண்கள் சாப்பாடு இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். தயாரிப்பு நிறுவனம் சார்பில் சரியான பதில் தரவில்லை.” என்றனர்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி