ஏத்தாப்பூர் அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

54பார்த்தது
ஏத்தாப்பூர் அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு!
ஏத்தாப்பூர் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்"

திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் இரா. பிருந்தாதேவி இன்று (21. 08. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி அபிநயா, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி