ரூ.5 லட்சம் காப்பீடு.! தனியார் காப்பீடு இருந்தால் கிடைக்குமா?

58பார்த்தது
ரூ.5 லட்சம் காப்பீடு.! தனியார் காப்பீடு இருந்தால் கிடைக்குமா?
70 வயதை கடந்தவர்களுக்காக ₹5 லட்சம் வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள், அவர்களின் காப்பீட்டில் கூடுதலாக ரூ.5 லட்சத்தை பெறுவார்கள். இந்த ரூ.5 லட்சம் முழுக்க முழுக்க மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். தனியார் மருத்துவ காப்பீடு எடுத்துள்ள மூத்த குடிமக்களுக்கும் இது கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி