நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்

72பார்த்தது
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்து பேசிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பேச்சால் அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம் என கருதி சீனிவாசன், தான் எந்த கட்சியைச் சேர்ந்தவரும் கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால், வாடிக்கையாளர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பொதுவெளியில் எப்படி பேசலாம்? என நிர்மலா சீதாராமன் கேட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி