சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

74பார்த்தது
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
கேரளாவில் வரும் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு 15, 16 ஆகிய நாட்களில் ஓணம் விருந்து வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, மாதாந்திர பூஜைக்காக வருகிற 21ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இதற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி