ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் பலன்!

108675பார்த்தது
ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் பலன்!
ஏடிஎம் (டெபிட்) கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ்பிஐ கோல்டு (மாஸ்டர்கார்டு/விசவிசா) கார்டில் ரூ.2 லட்சம் வரையிலும், விசா சிக்னேச்சர் கார்டில் ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு பெறலாம். HDFC பிளாட்டினம் டெபிட் கார்டில் ரூ.5 லட்சம் மற்றும் ஐசிஐசிஐ டைட்டானியம் கார்டில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. நபர் இறந்து 3 மாதங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி