செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு அறிவிப்பு

61பார்த்தது
செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45வது சீசன் ஹங்கேரியில் நடந்தது. இந்த தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.3.2 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.25 லட்சம் தொகையை இந்திய செஸ் கூட்டமைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. அணியின் பயிற்சியாளருக்கு தலா ரூ.15 லட்சம், துணை பயிற்சியாளருக்கு ரூ.7.5 லட்சம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 197 அணிகள் களமிறங்கின.

தொடர்புடைய செய்தி