ஏர்டெல் AI.. இனி SPAM கால் தொல்லை இல்லை

59பார்த்தது
ஏர்டெல் AI.. இனி SPAM கால் தொல்லை இல்லை
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான AI ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS-ஆல் ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய AI அம்சம் ஆனது சந்தேகத்திற்குரிய அனைத்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS குறித்த எச்சரிக்கையைப் பயனர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி