கோயில் யானைகளை பாதுகாக்க வழக்கு

81பார்த்தது
கோயில் யானைகளை பாதுகாக்க வழக்கு
கோயில் யானைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஹரிகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு விதிகள்படி காற்றோட்டமான இடவசதி, பாதுகாப்பான கான்கிரீட் கட்டடம் அமைக்க வேண்டும். கால் பாதம் காயமடையாமல் இருக்க தரையில் மணல் பரப்ப வேண்டும். யானைகளை பராமரிப்பதில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி