பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு

73பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை, என்கவுண்டர் உள்ளிட்டவை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி