நாடாளுமன்ற தேர்தலில் ஹவாலா பணப்பட்டுவாடா?

56பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் ஹவாலா பணப்பட்டுவாடா?
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரூ.4 கோடி பணம் மட்டுமல்லாது பல கோடி ரூபாய் பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்திருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஹவாலா தரகர்கள் மூலமாக எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிசிஐடி விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி