2 ஆயிரம் கிலோ மீன்களை அழித்த இளைஞர்கள்

81பார்த்தது
2 ஆயிரம் கிலோ மீன்களை அழித்த இளைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே பொதுக் கண்மாய் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஆண்டு பெய்த மழை நீரில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அடித்து வரப்பட்டது. தற்பொழுது கண்மாய் முழுவதும் மீன்கள் வளர்ந்து அதிகளவில் காணப்பட்டன. இதனால் நன்னீர் மீன்கள் வளர்ச்சியில்லாமல் காணப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் வற்றியவுடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 2 ஆயிரம் கிலோ மதிப்புடைய ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை பிடித்து ஜேசிபி மூலம் குழிதோண்டி புதைத்தனர்.

தொடர்புடைய செய்தி