வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்

78பார்த்தது
இந்தியா - வங்கதேச அணிகளுக்கான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3வது ஆட்டத்தில் இன்று இந்திய அணி 287/4 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. இதன்மூலம் இந்திய அணி 515 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி