58 ஆண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பெண் ஆளுநர்

78பார்த்தது
58 ஆண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பெண் ஆளுநர்
சீனாவின் கியானன் மாகாணத்தில் "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநரான ஜாங் யாங் (52) 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்காக அவரகுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி