அடித்து மல்லுகட்டிய கல்லூரி மாணவிகள்.. நடுரோட்டில் அட்டூழியம்

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் நர்சிங் மாணவிகளும், வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் ஒருவரை ஒருவர் பாய்ந்து தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், மாணவிகளை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், யாரையும் கண்டுகொள்ளாமல் மாணவிகளை தாக்கிக்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: updatenewstamil

தொடர்புடைய செய்தி