ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு

74பார்த்தது
ரேவண்ணாவை மே 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு
பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி ஆஜர்படுத்தியது. மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு மனு அளித்துள்ளது. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2000க்கும் மேற்பட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி