காரங்காட்டில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

67பார்த்தது
காரங்காட்டில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியதில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள காரங்காட்டில் படகு சவாரி செல்லும் சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். படகில் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிப்பதுடன், அங்கு தங்கியிருக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளையும், அவற்றின் அழகையும் கண்டு ரசிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி