சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி

55பார்த்தது
சிறுவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி

திருவாடானை அருகே கே. கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் 71. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வாணியேந்தல் பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் மோதியது. இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் டிராக்டரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை கைது செய்து டிராக்டர் உரிமையாளரை தேடிவருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி