கமுதியில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு.!

54பார்த்தது
கமுதியில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு.!
கமுதியில் புதிய காவல் ஆய்வாளராக நீ. தெய்வீகப்பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய குருநாதன் கீழக்கரை காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ராமநாதபுரம் இணையவழி குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய நீ. தெய்வீகப்பாண்டியன் வியாழக்கிழமை கமுதியில் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி