இன்றுடன் ஓய்கிறது ராஜஸ்தான் பிரசாரம்

258பார்த்தது
இன்றுடன் ஓய்கிறது ராஜஸ்தான் பிரசாரம்
5 மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராஜஸ்தானுக்கு அங்குள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறயுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வதால், கடைசி நாள் பிரசாரம் அனல் பறக்கிறது, தலைவர்களும் பரபரப்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி