ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

84பார்த்தது
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல்
ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதால் மழை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்கனவே ரேமல் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறவில்லை என்றால் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி