ரயில் முன் படுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி (வீடியோ)

71பார்த்தது
பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள சாகியா ரயில் நிலையம் அருகே செப்.10ஆம் தேதி அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் இளம்பெண் தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்ததும் ரயிலை உடனே நிறுத்திவிட்டார். ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் இளம் பெண்ணை தண்டவாளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய பின் ரயில் புறப்பட்டது.

தொடர்புடைய செய்தி