பால் பண்ணை அமைத்து நல்ல வருமானம் ஈட்டலாம்.!

64பார்த்தது
பால் பண்ணை அமைத்து நல்ல வருமானம் ஈட்டலாம்.!
பால்பண்ணை அமைப்பது இந்தியாவில் லாபகரமான வேளாண் தொழில்களில் ஒன்றாகும். பால், தயிர், வெண்ணை, நெய், பாலாடைக்கட்டி, பனீர் என பால் பொருட்களின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் பால் பண்ணை வைப்பது என்பது ஒரு நிலையான லாபத்தை வழங்குகிறது. மாட்டுச் சாணம் போன்றவற்றை இயற்கை உரமாகவும், இயற்கை எரிவாயு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலமாகவும் லாபம் ஈட்டலாம். பால் பண்ணை அமைக்க அரசு மானியங்களும் கிடைக்கின்றன.

தொடர்புடைய செய்தி