ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்ப்பு

50பார்த்தது
ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்ப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்திற்கு அருகே சில சமூக விரோதிகள் வெடிகுண்டுகளை வைத்து ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளனர். ரயில் தண்டவாளம் 39 மீட்டர் உயரத்திற்கு பறந்துள்ளது. வெடிவிபத்தால் 3 அடி வரை பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி