கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

82பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் சத்திரம் காளப்பனூரில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று கால் தவறி விழுந்து விட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் வீரர்கள் பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி